துரைமுருகனுக்கு பிடிவாரண்டை அமல்படுத்த சென்னை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 4-9-2025

துரைமுருகனுக்கு பிடிவாரண்டை அமல்படுத்த சென்னை சிறப்பு கோர்ட்டு உத்தரவு

வருமானத்திற்கு கூடுதலாக சொத்து சேர்த்த வழக்கில், துரைமுருகனுக்கு பிடிவாரண்டை அமல்படுத்த சென்னை சிறப்பு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Update: 2025-09-04 12:00 GMT

Linked news