சரிவுடன் நிறைவடைந்த நிப்டி - இன்றைய இந்திய பங்குச்சந்தை நிலவரம்

இந்திய பங்குச்சந்தையில் நிப்டி இன்று சரிவுடன் நிறைவடைந்தது;

Update:2025-03-04 20:41 IST

 

மும்பை,

இந்திய பங்குச்சந்தையில் நிப்டி இன்று சரிவுடன் நிறைவடைந்தது. அதன்படி, 36 புள்ளிகள் சரிந்த நிப்டி 22 ஆயிரத்து 82 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 130 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 48 ஆயிரத்து 245 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

96 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 72 ஆயிரத்து 989 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 75 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 23 ஆயிரத்து 28 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

32 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 10 ஆயிரத்து 833 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல், 280 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 54 ஆயிரத்து 979 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 

Tags:    

மேலும் செய்திகள்