ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

காஷ்மிரில் பனிச்சரிவில் பலியான ராணுவ வீரர்களுக்கு முன்னாள் ராணுவ விரர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

Update: 2022-11-23 16:34 GMT

புதுச்சேரி

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட பனிச்சரிவில் 3 ராணுவ வீரர்கள் பலியானார்கள். அவர்களுக்கு புதுச்சேரி முன்னாள் ராணுவ வீரர்கள் லீக் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. புதுவை தலைமை செயலகம் எதிரே உள்ள போர்வீரர் நினைவிடத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்