- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அண்ணன்-தம்பியை தாக்கிய ரவுடிகள்



அண்ணன்-தம்பியை தாக்கிய ரவுடிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
மூலக்குளம்
மேட்டுப்பாளையம் அடுத்த தர்மாபுரி தனகோடி நகரில் வசிப்பவர் கார்த்திக் (வயது 29). கார் டிரைவர். அவரது மனைவி சங்கீதா. நேற்று முன்தினம் இரவு கார்த்திக் வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரவுடிகளான சண்முகாபுரத்தை சேர்ந்த குட்டி அருண், உழவர்கரையை சேர்ந்த அப்பு ஆகியோர் கார்த்திக் வெளியே வருமாறு கத்தினர்.
சத்தம் கேட்டு வெளியே வந்த கார்த்திக்கிடம் 2 பேரும் தகாத வார்த்தையால் பேசியதுடன், பீர்பாட்டிலால் தாக்கியதாக கூறப் படுகிறது. இதை தடுக்க முயன்ற கார்த்திக்கின் தம்பி காவியனையும் (27) அவர்கள் தாக்கி விட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் கார்த்திக் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire