பெங்களூருவில் கொட்டி தீர்த்த மழை: 1,177 வீடுகளுக்குள்  தண்ணீர் புகுந்து பாதிப்பு

பெங்களூருவில் கொட்டி தீர்த்த மழை: 1,177 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பு

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு 1,177 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலியான 2 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
20 Jun 2022 5:08 PM GMT