கடனை திருப்பி கொடுக்காத டிராவல்ஸ் உரிமையாளருக்கு 3 ஆண்டு சிறை

கடனை திருப்பி கொடுக்காத டிராவல்ஸ் உரிமையாளருக்கு 3 ஆண்டு சிறை

திருவண்ணாமலையில் கடன் வாங்கி திருப்பி கொடுக்காத டிராவல்ஸ் உரிமையாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு உத்தரவிட்டது.
19 Nov 2022 12:58 PM GMT