ஈரோட்டில் பா.ஜ.க. பிரமுகரின் பர்னிச்சர் கடைக்கு  டீசல் ஊற்றி தீ வைக்க முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகி உள்பட 4 பேர் கைது

ஈரோட்டில் பா.ஜ.க. பிரமுகரின் பர்னிச்சர் கடைக்கு டீசல் ஊற்றி தீ வைக்க முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகி உள்பட 4 பேர் கைது

ஈரோட்டில் பா.ஜ.க. பிரமுகரின் பர்னிச்சர் கடைக்கு டீசல் ஊற்றி தீ வைக்க முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
25 Sep 2022 9:55 PM GMT