வாடிவாசலில் இருந்து 1,553 காளைகள் சீறிப்பாய்ந்தன

வாடிவாசலில் இருந்து 1,553 காளைகள் சீறிப்பாய்ந்தன

திருக்கட்டளை, மூக்கம்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 1,553 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் 40 பேர் காயமடைந்தனர்.
29 May 2022 5:28 PM GMT