மண்ணில் புதைத்து வைத்திருந்த 650 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்-3 பேர் கைது

மண்ணில் புதைத்து வைத்திருந்த 650 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்-3 பேர் கைது

பாழடைந்த வீட்டில் அருகில் மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த 650 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
18 Jun 2022 5:33 PM GMT