நாளை நடைபெறும் மந்திரிசபை கூட்டத்தில் 5 வாக்குறுதிகளையும் அமல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்; முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு

நாளை நடைபெறும் மந்திரிசபை கூட்டத்தில் 5 வாக்குறுதிகளையும் அமல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்; முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு

5 வாக்குறுதிகளையும் அமல்படுத்துவது குறித்து நாளை(வெள்ளிக்கிழமை) நடைபெறும் மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.
31 May 2023 9:23 PM GMT