தமிழகத்திற்கு காவிரியில் உரிய நீரை தராத கர்நாடக அரசை கண்டித்து கடையடைப்பு- முற்றுகை போராட்டம்

தமிழகத்திற்கு காவிரியில் உரிய நீரை தராத கர்நாடக அரசை கண்டித்து கடையடைப்பு- முற்றுகை போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காவிரியில் உரிய நீரை தராத கர்நாடக அரசை கண்டித்து கடையடைப்பு முற்றுகை போராட்டம் நடந்தது.
11 Oct 2023 6:45 PM GMT