காரில் கடத்திய 150 லிட்டர் சாராயம் பறிமுதல்

காரில் கடத்திய 150 லிட்டர் சாராயம் பறிமுதல்

கல்வராயன்மலையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு காரில் கடத்திய 150 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
9 Jun 2022 6:23 PM GMT