அனைத்து மக்களுக்கும் வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை

அனைத்து மக்களுக்கும் வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை

கல்வராயன்மலையில் அனைத்து மக்களுக்கும் வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்தார்
11 Sep 2022 4:50 PM GMT