கொலை வழக்கில் சிக்கிய 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கொலை வழக்கில் சிக்கிய 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சிவகங்கை மாவட்டத்தில் கொலை வழக்குகளில் தொடர்புடைய 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
21 May 2022 7:42 PM GMT