பல்லாரி தம்பதியிடம் இருந்து பச்சிளம் பெண் குழந்தை மீட்பு; இடைத்தரகர்கள் 2 பேர் கைது

பல்லாரி தம்பதியிடம் இருந்து பச்சிளம் பெண் குழந்தை மீட்பு; இடைத்தரகர்கள் 2 பேர் கைது

மது அருந்த பணம் இல்லாததால் குழந்தையை தாத்தா விற்பனை செய்தார். பல்லாரியை சேர்ந்த தம்பதியிடம் இருந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. மேலும் இடைத்தரகர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
12 Jun 2022 2:29 PM GMT