மேல்மருவத்தூர் அருகே பா.ஜ.க. பிரமுகர் கட்டையால் தாக்கி கொலை
மேல்மருவத்தூர் அருகே பா.ஜ.க. பிரமுகர் கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.
30 Jun 2023 10:49 AM GMT9 மாதங்களுக்கு முன்பு மாயமானவர்: வாலிபர் அடித்துக்கொலை - 3 பேர் கைது
9 மாதத்திற்கு முன்னர் மாயமான வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
28 Jun 2023 10:20 AM GMTகுடிபோதையில் தாயிடம் தகராறு செய்த தந்தை அடித்துக் கொலை
புதுக்கோட்டை அருகே குடிபோதையில் தாயிடம் தகராறில் ஈடுபட்ட தந்தையை அடித்துக் கொன்ற வாலிபரை ேபாலீசார் கைது செய்தனர்.
17 Jun 2023 6:03 PM GMTகுடிப்பதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்: தாயை அடித்துக் கொன்ற எலக்ட்ரீசியன்
குடிப்பதை தட்டிக் கேட்ட தாயை உருட்டு கட்டையால் அடித்து கொன்ற எலக்ட்ரீசியனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
4 Jun 2023 7:09 AM GMTஉளுந்தூர்பேட்டை அருகே சொத்து தகராறில் வாலிபர் அடித்துக்கொலை -அண்ணன் வெறிச்செயல்
உளுந்தூர்பேட்டை அருகே சொத்து தகராறில் வாலிபரை அடித்து கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
15 May 2023 5:15 PM GMTகிரிக்கெட் மட்டையால் ரவுடியை அடித்துக் கொன்ற வழக்கில் மேலும் 4 பேர் கைது
சென்னை அருகே கிரிக்கெட் மட்டையால் ரவுடியை அடித்துக்கொன்ற வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
10 May 2023 6:43 AM GMTவளசரவாக்கத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் அடித்து கொலை - 3 பேர் கைது
வளசரவாக்கத்தில் சிறுவர்களை தாக்குவதாக கூறி மனநலம் பாதிக்கப்பட்ட நபரை அடித்து கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
16 April 2023 7:48 AM GMTசெம்மஞ்சேரியில் 2 மாத குழந்தையை சுவரில் அடித்துக்கொன்ற தந்தை
செம்மஞ்சேரியில் 2 மாத குழந்தையை சுவரில் அடித்துக்கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.
31 March 2023 9:12 AM GMTதுரைப்பாக்கம் அருகே பெண் அடித்துக்கொலை
துரைப்பாக்கம் அருகே பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2-வது கணவர், கள்ளக்காதலனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
28 March 2023 6:22 AM GMTதிருட முயன்ற வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை - 6 பேர் கைது
நாவலூர் அருகே திருட முயன்ற வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
15 Feb 2023 6:35 AM GMTமுன்விரோதம் காரணமாக எலக்ட்ரீசியன் கட்டையால் அடித்துக்கொலை
முன்விரோதம் காரணமாக எலக்ட்ரீஷியன் கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
17 Jan 2023 6:59 AM GMTவியாசர்பாடியில் பயங்கரம்: வீட்டில் தனியாக வசித்த முதியவர் அடித்துக்கொலை - நகை, செல்போன் கொள்ளை
வியாசர்பாடியில் வீட்டில் தனியாக வசித்த முதியவரை அடித்துக்கொலை செய்துவிட்டு, வீட்டில் இருந்த நகை, பணம், செல்போன் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
30 Dec 2022 2:39 PM GMT