சென்னை மண்ணடியில் பெண் என்ஜினீயர் கழுத்தை அறுத்து கொலை - காதல் மனைவியின் நடத்தையில் சந்தேகத்தால் கணவர் வெறிச்செயல்

சென்னை மண்ணடியில் பெண் என்ஜினீயர் கழுத்தை அறுத்து கொலை - காதல் மனைவியின் நடத்தையில் சந்தேகத்தால் கணவர் வெறிச்செயல்

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் காதல் மனைவியான பெண் என்ஜினீயரை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
10 Nov 2022 8:19 AM GMT