கர்நாடகத்தில் மீண்டும் பருவமழை தீவிரம்; பட்கலில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி

கர்நாடகத்தில் மீண்டும் பருவமழை தீவிரம்; பட்கலில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. தொடர் கனமழைக்கு பட்கலில் ஏற்பட்ட பலத்த நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியானார்கள்.
2 Aug 2022 8:56 PM GMT