தேசியவாத காங்கிரசை உடைக்க முயன்றால் கடும் நடவடிக்கை - சரத்பவார் எச்சரிக்கை

தேசியவாத காங்கிரசை உடைக்க முயன்றால் கடும் நடவடிக்கை - சரத்பவார் எச்சரிக்கை

தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைக்க யாராவது வியூகம் வகுத்தால் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறினார்.
24 April 2023 9:36 PM GMT