விஷம் குடித்து விட்டு மனு கொடுக்க வந்த வாலிபரால் பரபரப்பு

விஷம் குடித்து விட்டு மனு கொடுக்க வந்த வாலிபரால் பரபரப்பு

இருசக்கர வாகனத்தை நிதிநிறுவனத்தினர் பறித்ததால் விரக்தி அடைந்த வாலிபர் விஷம் குடித்து விட்டு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3 March 2023 7:30 PM GMT