ரத்து செய்ததால் இளைஞர்கள் பாதிப்பு: மின்சார வாரிய தேர்வை டி.என்.பி.எஸ்.சி. மூலம் விரைவில் நடத்த வேண்டும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ரத்து செய்ததால் இளைஞர்கள் பாதிப்பு: 'மின்சார வாரிய தேர்வை டி.என்.பி.எஸ்.சி. மூலம் விரைவில் நடத்த வேண்டும்' - டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

மின்சார வாரிய தேர்வை ரத்து செய்ததால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த தேர்வை டி.என்.பி.எஸ்.சி. மூலம் விரைவில் நடத்த வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
7 July 2022 1:04 AM GMT
மின்வாரிய பணிகளுக்கான அறிவிப்பாணைகள் அனைத்தும் ரத்து - தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு

மின்வாரிய பணிகளுக்கான அறிவிப்பாணைகள் அனைத்தும் ரத்து - தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு

மின்வாரிய ஆள்சேர்ப்பு அறிவிப்பாணைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
6 July 2022 6:39 AM GMT
மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து மேற்கு வங்க மாநிலம் செல்லும் விமானம் ரத்து

மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து மேற்கு வங்க மாநிலம் செல்லும் விமானம் ரத்து

மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து மேற்கு வங்க மாநிலம் செல்லும் விமானம் செய்யப்படுவதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
29 Jun 2022 3:32 AM GMT