கூரியர் மூலம் கஞ்சா கடத்தல்; 3 பேர் கைது

கூரியர் மூலம் கஞ்சா கடத்தல்; 3 பேர் கைது

குமரியில் கூரியர் மூலம் கஞ்சா கடத்தியது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பார்சல் அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
19 Jun 2022 4:18 PM GMT