ஆர்.கே. பேட்டை அருகே கார் மரத்தில் மோதி வாலிபர் சாவு - திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்

ஆர்.கே. பேட்டை அருகே கார் மரத்தில் மோதி வாலிபர் சாவு - திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்

திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று திரும்பிய போது மரத்தில் கார் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர்.
17 Aug 2022 8:28 AM GMT