கூடலூரில் பரிதாபம்: வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் இளம் பெண் சாவு - சிசு புதைப்பு

கூடலூரில் பரிதாபம்: வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் இளம் பெண் சாவு - சிசு புதைப்பு

கூடலூரில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் இளம்பெண் மர்மமான முறையில் பரிதாபமாக இறந்தார். மேலும் சிசுவையும் புதைத்தது குறித்து பெண்ணின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 Aug 2022 12:53 AM GMT