சோழவரம் அருகே தொழிற்சாலையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்; கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக புகார்

சோழவரம் அருகே தொழிற்சாலையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்; கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக புகார்

சோழவரம் அடுத்த பூதூர் கிராமத்தில் தனியார் இனிப்பு தொழிற்சாலை கழிவுநீரால் நிலத்தடி நீர் மாசு ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு நிலவியது.
27 Aug 2023 12:12 PM GMT