விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தேங்காய் கடை அமைப்பதை கைவிட வேண்டும்

விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தேங்காய் கடை அமைப்பதை கைவிட வேண்டும்

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தேங்காய் கடை அமைப்பதை கைவிட வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தனர்.
31 Jan 2023 2:27 PM GMT