தண்டையார்பேட்டையில் 22-ந்தேதி பொதுமக்களிடம் மேயர் மனுக்களை பெறுகிறார்

தண்டையார்பேட்டையில் 22-ந்தேதி பொதுமக்களிடம் மேயர் மனுக்களை பெறுகிறார்

‘மக்களைத் தேடி மேயர்' திட்டத்தின் கீழ் தண்டையார்பேட்டையில் வருகிற 22-ந்தேதி பொதுமக்களிடம் இருந்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொள்கிறார்.
18 July 2023 7:23 AM GMT
கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் பெற்று நேப்பியர் பாலம்-கலங்கரை விளக்கம் இடையே ரோப்கார் திட்டம் - பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தகவல்

கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் பெற்று நேப்பியர் பாலம்-கலங்கரை விளக்கம் இடையே 'ரோப்கார்' திட்டம் - பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தகவல்

கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் பெற்று நேப்பியர் பாலம்-கலங்கரை விளக்கம் இடையே ‘ரோப்கார்’ திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.
29 Oct 2022 7:01 AM GMT