பயிர் காப்பீட்டு விழிப்புணர்வு வாகன பிரசாரம்
புதுவையில் பயிர் காப்பீட்டு விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
1 July 2023 5:42 PM GMTபயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்: விவசாயிகள் பயன்பெற பொதுசேவை மையங்கள் இன்று இயங்கும் கலெக்டர் தகவல்
பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள் ஆகும். எனவே விவசாயிகள் பயன்பெற பொதுசேவை மையங்கள் இன்று இயங்கும் என்று கலெக்டர் தொிவித்துள்ளாா்.
19 Nov 2022 6:45 PM GMTபயிர்க் காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நலன் கருதி, பயிர்க் காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
14 Nov 2022 4:25 PM GMTபயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நீட்டித்து தர வேண்டும் - ஜி.கே.வாசன் கோரிக்கை
பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
14 Nov 2022 10:26 AM GMTசம்பா நெல் பயிர் காப்பீடு செய்ய 15-ந் தேதி கடைசி நாள்
சம்பா நெல் பயிர் காப்பீடு செய்ய 15-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
11 Nov 2022 7:04 PM GMTவிவசாயிகள் 15-ந்தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம் - அதிகாரி தகவல்
விவசாயிகள் 15-ந்தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம் என்று வேளாண் அதிகாரி தயா சங்கர் லால் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.
11 Nov 2022 10:21 AM GMTசேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை காப்பீட்டுத் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு பெற்றுத்தர வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டுத் திட்டம் மூலம் பெற்றுத்தர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
31 Oct 2022 1:18 PM GMTசம்பா பருவத்திற்கு பயிர்க்காப்பீடு செய்யலாம்
நடப்பு சம்பா பருவத்திற்கு பயிர்க்காப்பீடு செய்ய அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி கடைசி நாள் என்று பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி கூறி உள்ளார்.
13 Oct 2022 7:43 PM GMTபயிர் காப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஊத்துக்கோட்டையில் பயிர் காப்பீடு தொகையை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
13 Oct 2022 9:17 AM GMTஆகஸ்டு 31-ந் தேதிக்குள் விவசாயிகள் கரும்பு பயிரை காப்பீடு செய்ய வேண்டும் வேளாண்மை இணை இயக்குனர் தகவல்
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந் தேதிக்குள் கரும்பு பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் என வேளாண்மை இணை இயக்குனர் அசோகன் தெரிவித்து உள்ளார்.
2 Jun 2022 12:59 PM GMT