பல்லாவரம் மேம்பாலத்தை இருவழிப்பாதையாக மாற்றக்கோரி வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியல் - போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் கைது

பல்லாவரம் மேம்பாலத்தை இருவழிப்பாதையாக மாற்றக்கோரி வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியல் - போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் கைது

பல்லாவரம் மேம்பாலத்தை இருவழிப்பாதையாக மாற்றக்கோரி வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் கைது செய்யப்பட்டனர்.
4 Nov 2022 9:44 AM GMT