தி.மு.க.,வின் 3 ஆண்டு ஆட்சியில் விலைவாசி உயர்வு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தி.மு.க.,வின் 3 ஆண்டு ஆட்சியில் விலைவாசி உயர்வு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது, தமிழகம் வளர்ச்சி அடைந்தது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
12 April 2024 1:21 PM GMT