தனியார் கூரியர் நிறுவனங்கள் வருகை; மின்னணு பரிமாற்றம் அதிகரிப்பு தள்ளாடுகிறதா தபால்துறை? மனம் திறக்கிறார்கள் மக்கள்

தனியார் 'கூரியர்' நிறுவனங்கள் வருகை; மின்னணு பரிமாற்றம் அதிகரிப்பு தள்ளாடுகிறதா தபால்துறை? மனம் திறக்கிறார்கள் மக்கள்

உடல் எங்கும் ஓடுகின்ற ரத்த நாளங்கள் போல், உலகு எங்கும் ஓடிக்கொண்டு இருப்பது, தபால்துறை. அதன் கையில் ஒரு கடிதத்தை ஒப்படைத்துவிட்டால் குறைந்தது 4 நாட்களில் உலகின் எந்த திசையாக இருந்தாலும் ஓடோடிப்போய்ச் சேர்த்துவிடும். அத்தகைய நம்பகத்தன்மை கொண்டது.
8 Nov 2022 6:45 AM GMT