காண்டிராக்டர்  தற்கொலை வழக்கில் முன்னாள் மந்திரி ஈசுவரப்பா குற்றமற்றவர்-கோர்ட்டில் போலீசார் அறிக்கை தாக்கல்

காண்டிராக்டர் தற்கொலை வழக்கில் முன்னாள் மந்திரி ஈசுவரப்பா குற்றமற்றவர்-கோர்ட்டில் போலீசார் அறிக்கை தாக்கல்

காண்டிராக்டர் சந்தோஷ் தற்கொலை வழக்கில் முன்னாள் மந்திரி ஈசுவரப்பா குற்றமற்றவர் எனக்கூறி பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர்.
20 July 2022 5:32 PM GMT