அனுமதிபெறாமல் பிளக்ஸ், பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை

அனுமதிபெறாமல் பிளக்ஸ், பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை

திருவாடானை தாலுகாவில் அரசு அனுமதி பெறாமல் பிளக்ஸ், பேனர்கள் வைக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் செந்தில் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
14 Oct 2022 5:52 PM GMT
பெங்களூரு நகரில் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்க தடை; மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

பெங்களூரு நகரில் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்க தடை; மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும், மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் எச்சரித்துள்ளார்.
22 Jun 2022 10:17 PM GMT