பாதுகாப்பு கேட்டு இரவு நேரத்தில் குடும்பத்துடன் தஞ்சம் அடைந்த விவசாயி
உடுமலை துணை போலீ்ஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு இரவு நேரத்தில் விவசாயி குடும்பத்துடன் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
25 July 2022 5:48 PM GMTகோவில் நிலங்களை மீட்டு விவசாய பயன்பாட்டுக்கு குத்தகைக்கு விட வேண்டும்
கோவில் நிலங்களை மீட்டு விவசாய பயன்பாட்டுக்கு குத்தகைக்கு விட வேண்டும் என்று குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
21 July 2022 4:56 PM GMTநேர்த்தி செய்யப்படாத விதை நெல் விற்பனையால் மகசூல் பாதிப்பு
தாராபுரம் பகுதியில் நேர்த்தி செய்யப்படாத நெல்விதைகளை உற்பத்தி நிறுவனங்கள் விற்பனை செய்ததால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
25 Jun 2022 2:58 PM GMT