ராணியின் இறுதி சடங்குக்கு முன்பு ஓட்டலில் இசை நிகழ்ச்சி - சர்ச்சையில் சிக்கிய ஜஸ்டீன் ட்ரூடோ
ராணியின் இறுதி சடங்குக்கு முன்பு ஓட்டலில் இசை நிகழ்ச்சி ஒன்றில் மகிழ்ச்சியாக ஜஸ்டீன் ட்ரூடோ பாடும் பாடல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
20 Sep 2022 9:19 PM GMTராணி எலிசபெத் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
ராணி எலிசபெத் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளநிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
18 Sep 2022 6:01 PM GMTராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நிகழ்வை நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்கில் திரையிட முடிவு
ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர்.
18 Sep 2022 5:43 AM GMTராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு: லண்டன் சென்றடைந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு லண்டன் சென்றடைந்தார்.
17 Sep 2022 9:31 PM GMTஇங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக லண்டன் புறப்பட்டார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு விமானம் மூலம் லண்டன் புறப்பட்டார்.
17 Sep 2022 12:37 PM GMTராணி எலிசபெத் இறுதிச் சடங்கிற்கு ரூ.59 கோடி செலவு..!
ராணியின் இறுதிச் சடங்கிற்கான பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக சுமார் 7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
17 Sep 2022 1:45 AM GMTராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்க வெள்ளமென திரண்டு வரும் மக்கள்
இங்கிலாந்து ராணிக்கு மக்கள் வெள்ளமென திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
16 Sep 2022 12:21 AM GMTஇன்று நடைபெறும் மிக்கைல் கோர்பசேவ் இறுதி சடங்கில் புதின் பங்கேற்பாரா..?
மாஸ்கோவில் இன்று நடைபெறும் மிக்கைல் கோர்பசேவ் இறுதி சடங்கில் புதின் பங்கேற்பாரா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
3 Sep 2022 1:46 AM GMTராஜஸ்தானில் கொடூர கொலையான தையல்காரரின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட மக்கள்
ராஜஸ்தானில் கொடூர கொலை செய்யப்பட்ட தையல்காரரின் இறுதி ஊர்வலத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
29 Jun 2022 8:45 AM GMTகடலூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்
கடலூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
23 Jun 2022 10:50 AM GMTகடலூர்: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
கடலூர் அருகே ஆற்றுத் தடுப்பணையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்
5 Jun 2022 2:53 PM GMT