கடலூர் தென்பெண்ணையாற்றில் 169 துப்பாக்கி தோட்டாக்கள் சிக்கின வீசிச்சென்றது யார்? போலீசார் விசாரணை

கடலூர் தென்பெண்ணையாற்றில் 169 துப்பாக்கி தோட்டாக்கள் சிக்கின வீசிச்சென்றது யார்? போலீசார் விசாரணை

கடலூர் தென்பெண்ணையாற்றில் 169 துப்பாக்கி தோட்டாக்கள் சிக்கின. அதை வீசிச்சென்றது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 Sep 2023 6:45 PM GMT