சாம்ராஜ்நகர், மண்டியாவில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை:  காவிரி நீரேற்று நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது-வீடு இடிந்து வாலிபர் பலி; 45 ஆடுகள் செத்தன

சாம்ராஜ்நகர், மண்டியாவில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை: காவிரி நீரேற்று நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது-வீடு இடிந்து வாலிபர் பலி; 45 ஆடுகள் செத்தன

சாம்ராஜ்நகர், மண்டியாவில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் காவிரி நீரேற்று நிலையம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. வீடு இடிந்து விழுந்து வாலிபர் உயிரிழந்தார். மேலும் 45 ஆடுகளும் செத்தன.
5 Sep 2022 5:12 PM GMT