கர்நாடக கடலோர மாவட்டங்களில் விடிய, விடிய கனமழை; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக கடலோர மாவட்டங்களில் விடிய, விடிய கனமழை; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக கடலோர மாவட்டங்களில் விடிய, விடிய கனமழை கொட்டியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தட்சிண கன்னடாவில் இன்று (வெள்ளிக்கிழமை) பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
30 Jun 2022 3:51 PM GMT