அதிக மது விற்பனை செய்ததாக பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

அதிக மது விற்பனை செய்ததாக பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

குடியரசு நாளில், மது விற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குவதற்காக மாவட்ட நிர்வாகம் கடைபிடித்துள்ள அளவீடு அதிர்ச்சியளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
28 Jan 2023 6:01 AM GMT