பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 7 வீடுகள் இடித்து அகற்றம்
கடலூரில் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 7 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. அப்போது அதிகாரிகளுடன், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 July 2023 6:45 PM GMTசென்னை புறநகர் பகுதிகளில் பலத்த மழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
சென்னை புறநகர் பகுதியில் பலத்த மழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
20 Jun 2023 9:53 AM GMTமணிப்பூரில் மீண்டும் வன்முறை: 2 வீடுகளுக்கு தீவைப்பு
மணிப்பூரில் மீண்டும் நேற்று வன்முறை ஏற்பட்டது. அதில் 2 வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது.
22 May 2023 6:47 PM GMTவீடற்ற ஏழைகளுக்காக கட்டப்பட்ட 776 வீடுகள்
உளுந்தூர்பேட்டையில் வீடற்ற ஏழைகளுக்காக கட்டப்பட்ட 776 வீடுகள் விண்ணப்பபடிவம் நாளை வினியோகம்
15 May 2023 6:45 PM GMTஅடுத்தடுத்து 2 விவசாயிகளின் வீடுகளில் ரூ.10½ லட்சம் நகை, பணம் கொள்ளை
மேல்மலையனூர் அருகே அடுத்தடுத்து 2 விவசாயிகளின் வீடுகளில் புகுந்து ரூ.10½ லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்
23 April 2023 6:45 PM GMT7 ஆண்டுகளாக அரைகுறையான நிலையில் இருக்கும் நரிக்குறவர்களின் வீடுகள்
கட்டுமானப்பொருள், ஆற்று மணல் விலை உயர்வால் 7 ஆண்டுகளாக அரைகுறையான நிலையில் இருக்கும் நரிக்குறவர்களின் வீடுகள் அரசு நிதி உதவி செய்ய கோரிக்கை
15 April 2023 6:45 PM GMT3 வீடுகளில் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் திருட்டு
சூரமங்கலம்:-சேலம் கந்தம்பட்டியில் 3 வீடுகளில் பூட்டை உடைத்து ரூ.3 லட்சத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.வெள்ளி தொழிலாளிசேலம்...
2 March 2023 7:30 PM GMTஐரோப்பாவில் வீடுகளில் பாலியல் அடிமைகளாக சீன பெண்கள்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்
ஐரோப்பாவில் பல வீடுகளில் நூற்றுக்கணக்கான சீன இளம்பெண்கள் பாலியல் அடிமைகளாக பிடித்து வைக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரிய வந்து உள்ளது.
11 Feb 2023 7:48 AM GMTஇரு தரப்பினரிடையே திடீர் மோதல் வீடுகள் சூறை
மூங்கில்துறைப்பட்டில் இரு தரப்பினரிடையே நடந்த திடீர் மோதலில் வீடுகள் சூறையாடப்பட்டு, வாகனகளும் சேதப்படுத்தப்பட்டது. இதனால் பதற்றம் நிலவி வருவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
18 Jan 2023 6:45 PM GMTஊரப்பாக்கம் ஜெகதீஷ்நகர் பகுதியில் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி
ஊரப்பாக்கம் ஜெகதீஷ் நகர் பகுதியில் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.
14 Dec 2022 5:22 AM GMTஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை
பரமத்திவேலூர் அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
13 Dec 2022 7:30 PM GMTஅய்யப்பன்தாங்கல் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது
அய்யப்பன்தாங்கல் பகுதியில் 100-க்கும் மேற்ட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. பணிமனையில் மரம் முறிந்து விழுந்ததால் அரசு பஸ் சேதம் அடைந்தது.
11 Dec 2022 7:02 AM GMT