ரோகிணி சிந்தூரியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடுகிறேன்ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா டுவிட்டரில் கருத்து

ரோகிணி சிந்தூரியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடுகிறேன்ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா டுவிட்டரில் கருத்து

நான் ரோகிணி சிந்தூரியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடுகிறேன் என்று ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா தனது டுவிட்டரில் கருத்து கூறியுள்ளார்.
23 Feb 2023 6:45 AM GMT