ரூ.1,000 லஞ்சம் பெற்ற வழக்கில் மின்வாரிய ஊழியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

ரூ.1,000 லஞ்சம் பெற்ற வழக்கில் மின்வாரிய ஊழியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

மின் இணைப்பு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க ரூ.1,000 லஞ்சம் பெற்ற வழக்கில் மின்வாரிய ஊழியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கரூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
24 July 2023 7:06 PM GMT