மிரட்டி பணம் வசூலித்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 போலீசார் பணி இடைநீக்கம்

மிரட்டி பணம் வசூலித்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 போலீசார் பணி இடைநீக்கம்

பெங்களூருவில் கேரள மாநில கார் டிரைவரை மிரட்டி பணம் வசூலித்ததாக உதவி சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 போலீசாரை பணி இடைநீக்கம் செய்து, இணை போலீஸ் கமிஷனர் ரவிகாந்தேகவுடா உத்தரவிட்டுள்ளார்.
27 Jun 2022 3:26 PM GMT