வேலை நிறுத்தத்தால் கட்டுமான பணிகள் பாதிப்பு: பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண அரசு முன்வர வேண்டும்-கிரஷர், ஜல்லி உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

வேலை நிறுத்தத்தால் கட்டுமான பணிகள் பாதிப்பு: பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண அரசு முன்வர வேண்டும்-கிரஷர், ஜல்லி உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

வேலை நிறுத்தத்தால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண அரசு முன்வர வேண்டும் என சேலம் மாவட்ட கிரஷர், ஜல்லி உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
29 Jun 2023 6:45 PM GMT