மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்க வேண்டும் - மாணவியின் பெற்றோருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்க மாணவியின் பெற்றோருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
14 Nov 2022 12:29 PM GMTஸ்ரீமதியின் சாவுக்கு நீதி கேட்டு சென்னைக்கு நடைபயணம் செல்ல திட்டம் - ஸ்ரீமதியின் பெற்றோர் பேட்டி
மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை ஆய்வறிக்கை நகலை கேட்டு விழுப்புரம் கோர்ட்டில் அவரது பெற்றோர் மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் மகளின் சாவுக்கு நீதி கேட்டு சென்னைக்கு நடைபயணம் செல்ல திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீமதியின் பெற்றோர் பேட்டி அளித்துள்ளனர்.
23 Aug 2022 5:35 PM GMTகள்ளக்குறிச்சி மாணவி மரணம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பிய கல்லூரி மாணவர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பிய கல்லூரி மாணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
20 July 2022 9:16 AM GMT