அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கான அங்கீகார கடிதத்தில் கையெழுத்திடும் தார்மீக உரிமையை ஓ.பன்னீர்செல்வம் இழந்து விட்டார்-கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. பேட்டி

அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கான அங்கீகார கடிதத்தில் கையெழுத்திடும் தார்மீக உரிமையை ஓ.பன்னீர்செல்வம் இழந்து விட்டார்-கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. பேட்டி

உள்ளாட்சி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வில் போட்டியிட கூடிய வேட்பாளர்களுக்கான அங்கீகார கடிதத்தில் (பி.பார்ம்) கையெழுத்திடும் தார்மீக உரிமையை ஓ.பன்னீர்செல்வம் இழந்து விட்டார் என்று கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கூறினார்.
30 Jun 2022 4:45 PM GMT