மீனவரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

மீனவரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

கீழக்கரையில் புறா கேட்டு தராததால் ஆத்திரமடைந்து மீனவரை கொலை செய்தவருக்கு ராமநாதபுரம் கோர்ட்டில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.
20 July 2022 1:23 PM GMT