மதுரவாயல் அருகே காருக்குள் அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்பு - கொலையா?

மதுரவாயல் அருகே காருக்குள் அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்பு - கொலையா?

மதுரவாயல் அருகே காருக்குள் அழுகிய நிலையில் ஆண் பிணமாக கிடந்தார். அவர் யார்? கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
26 Jun 2022 3:59 AM GMT