காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் தீவிரமடையும் போராட்டம்

காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் தீவிரமடையும் போராட்டம்

காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. கே.ஆர்.பேட்டையில் நாளை (செவ்வாய்க்கிழமை) முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
24 Sep 2023 6:45 PM GMT
மண்டியாவில் போராட்டத்தின் போது சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை; போலீஸ் மந்திரி பரமேஸ்வர் எச்சரிக்கை

மண்டியாவில் போராட்டத்தின் போது சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை; போலீஸ் மந்திரி பரமேஸ்வர் எச்சரிக்கை

மண்டியாவில் போராட்டத்தின் போது சட்டத்தை மீறினால் நடவடிக்கை கடும் எடுக்கப்படும் என்று போலீஸ் மந்திரி பரமேஸ்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
22 Sep 2023 6:45 PM GMT