ரூ.9.8 கோடி மதிப்பீட்டில் சென்னைப் பள்ளிகளுக்கு நவீன மேஜைகள் கொள்முதல் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

ரூ.9.8 கோடி மதிப்பீட்டில் சென்னைப் பள்ளிகளுக்கு நவீன மேஜைகள் கொள்முதல் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னைப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.9.8 கோடி மதிப்பீட்டில் நவீன மேஜைகள் கொள்முதல் செய்யப்படவுள்ளது.
12 July 2022 4:13 PM GMT